Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all
The website for artwork, stories and poems to enhance personality of children as well as others and a tutorial to
அழகி
Guidance to installation and usage of Azhagi Tamil word processing and transliteration software.
இறைவனைக் காண்போம் - 14 - நடராஜன் கல்பட்டு
பக்கி பகலில் படுத்துறங்கி இரவில் வெளிக் கிளம்பும் விட்டில் பூச்சிகளைப் பிடித்துத் தின்னும் ஒரு பறவை. பறந்து கொண்டு
கிருஷ்ணா முகுந்தா - 01 - கீதா சாம்பசிவம்
நம்ம பேரிலே ஒரு பெரிய குற்றச்சாட்டு இருக்கே. பிள்ளையார், அவரோட அப்பா சிவனைப் பற்றியும், சிவனடியார்கள் பத்தியும்,
பயிற்சி - தமிழ்த்தேனீ
மனப்பயிற்சி முறையாப் பண்ணாலே உடற்பயிற்சி தானே வரும், அதுனாலே மனசுலே நாம முன்னுக்கு வரணும், நல்ல
அருள் மணக்கும் அவதாரங்கள் - A.K. Selvadurai
அழியும் பனி வெண்திரை புரட்டும் ஆழிவயிறு கிடங் கெழுந்து கிழிய நெடுமால் வரை துளங்கிக் கீழ்வீழந்திடலும் தனிநின்று
அறுபத்து மூவர் - 13 - கீதா சாம்பசிவம்
நடையிலே தள்ளாட்டம், சொல்லிலே தடுமாற்றம், வெண்ணிற முடி மட்டுமில்லாமல் உடலெங்கும் வெண்ணீறணிந்த கோலம்,
சங்கர விஜயம் - 2 - கீதா சாம்பசிவம்
திராவிடர்களில் குஜராத்தில் உள்ள கூர்ஜரர்கள், மஹாராஷ்டிரத்தின் மஹாராஷ்டிரர், ஆந்திரர், கர்நாடகாவில் உள்ள மக்கள்,
பகவத்கீதா சாரம் - அசலம்
இந்திரியங்கள் ஆத்ம ஞானத்திற்கு விரோதிகளாக உள்ளன. அவை நம் ஆத்ம ஸாக்ஷாத்க்காரத்தைத் தடை செய்ய வல்லமை
வாழும் முறைமை - அசலம்
பரதனும் சத்ருக்னனும் தங்கள் தாய்மாமன் அரண்மனைக்குச் சென்றிருந்தார்கள். அவர்களை வரவழைக்க ஆள் சென்றது.
ராமாயணம் - 8 - பிள்ளையார் பாட்டி
இன்று முதல் குருவானவர் மெளன விரதம் அனுஷ்டிப்பதால், நீங்கள் இருவரும் இன்று முதல் ஆறு இரவுகள் எச்சரிக்கையாக
எத்தனைப்பொன் - இணையப் பாட்டி
அவனும் தேவியை நமஸ்கரித்துவிட்டு, தாயே நான் மிக ஏழ்மை நிலையிலே உள்ளேன். எனக்கு நீ நிறையப் பொன் தருவாயா?
அமெரிக்கா 20 - கீதா சாம்பசிவம்
உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கும் முன்னர் பத்தொன்பது மாநிலங்கள் அடிமைகளை விடுவித்திருந்தன. அவை மைன்,
பெருமை வாய்ந்த பிள்ளையார் - கீதா சாம்பசிவம்
கணபதி என்ற சொல்லுக்கு அர்த்தத்தைப் பார்த்தோமானால் க அஞ்ஞானம், அறியாமை அகலுவதைக் குறிக்கும். ண
Milkyway our Galaxy - Subramanian sharma
Through a telescope the Milky Way galaxy has been found to be made up of countless individual stars that seem
எங்க உலகம் ஆனந்தமானது - விழியன்
சென்ற வருடம் குழந்தைகளை படம் பிடித்தபோது எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…குழந்தைகளின் பெயர்கள்
சொந்தக்கார் - ஜெயஸ்ரீ ஷங்கர்
நினைப்பு பொழப்பக் கெடுக்கும்ன்னு நமக்குத் தான் சொன்னாற் போல எப்டியாவது கார் வரணும் குறி சரியாய் காரில் விழ
நினைத்துப் பார்க்கிறேன் - நடராஜன் கல்பட்டு
எங்களுக்காகவே வாழ்ந்து தனது எழுபத்தேழில், “லக்ஷ்மி நான் இன்னோரு கல்யாணம் பண்ணிக்கலாம்னு பாக்கறேன்” என்று
எண்பதாம் ஆண்டு நிறைவு - நடராஜன் கல்பட்டு
வேண்டுவதும் நல்வாழ்வும் வடி வேலவன் அருளிடவே! நீண்ட நெடுநாட்கள் மன நிம்மதியுடன் வாழ்ந்திடவே!!
புதுக்கார் வாங்கலாமா? - தேனீ மாமா
என் காரினால் பல கார் சரி செய்யும் நிறுவனங்களும் மற்றும் நடைபாதைப் பொறியாளர்கள் அனைவரும் முன்னுக்கு வந்தனர்,
நானும் முன்னுக்கு வந்தேன்.ஒண்ணு கேக்கலாமுங்களா? - நடராஜன் கல்பட்டு
போஸ்ட் ஆபீஸை விட்டு வெளியே வந்து ஸ்டேஷன் போகும் ரோடில் கால் வைக்க, “சார் ஒங்களெ ஒண்ணு
கேக்கலாமுங்களா?” என்ற குரல் கேட்க திரும்பிப் பார்த்தேன்.
ஒன்றை விட்டொன்று பற்றேல் - நடராஜன் கல்பட்டு
மங்கை முகத்து மரு தன்னை முயல் எனக்கொண்டதோ என்றும் பாய்ந்திடும் கழுகெனக் கவ்வியதே கார் மேகம்.
திரை இசைத் திலகம் - தமிழ்த் தேனீ
http://www.mazhalaigal.com/entertainment/music/music-001/0905rkc_kv_mahadevan.php
திறமைகள் இருந்தும் காலமும் நேரமும் ஒத்துழையாமையினால் பல கலைஞர்கள் குடத்திலிட்ட விளக்காய் அந்தக் குடத்தினுள்ளேயே தன்னுடைய ஒளி முழுவதையுமே வீசிக் களைத்து அப்படியே ஒளி மங்கிப் போயிருக்கிறார்கள்.
http://www.mazhalaigal.com/entertainment/music/music-001/0905rkc_kv_mahadevan.php
திறமைகள் இருந்தும் காலமும் நேரமும் ஒத்துழையாமையினால் பல கலைஞர்கள் குடத்திலிட்ட விளக்காய் அந்தக் குடத்தினுள்ளேயே தன்னுடைய ஒளி முழுவதையுமே வீசிக் களைத்து அப்படியே ஒளி மங்கிப் போயிருக்கிறார்கள்.
முனிவர் கோபம் - வைரா
மன்னன் பொறுமை இழந்தான்; கோபமுற்றான். அருகில் இறந்து கிடந்த ஒரு பாமபை எடுத்து, முனிவர் கழுத்தில் மாலையாகப்
Pooja Iyer’s Diary - Pooja Iyer
On one School Day, I was getting ready for school. When I was wearing lotion, I took accidentally Of course, too mush.
ஒட்டியும், ஒட்டாமலும்! - காயத்ரி
நாங்களோ இன்பத்தைக் கண்டு மகிழ்கிறோம். துன்பத்தைக் கண்டு துவண்டு போகிறோம். ஆனால் நீங்கள் பட்டும் படாமலும்
எத்தனைப்பொன் - இணையப் பாட்டி
நாம் யாதுகிரி குட்டாவிற்குப் போய் அங்கு இருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரைப் பார்த்து ஆசிகள் பெறலாமா? ஹைதராபாத்தி
பகுத்துண்டு மகிழ்வோம் - வினைதீர்த்தான்
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் முதியவரின் துனைவியாடம், ஏன் நீங்கள் உணவு அருந்தவில்லை? என்று
சரியான மருத்துவர் - வினைதீர்த்தான்
மருத்துவரே, நான் மறுநாள் வேலைப்பளுவை எண்ணிக்கொண்டு 'கோட்டான்' போல இரவு முழுதும் துங்காமல்
விழித்திருக்கிறேன். அதிகாலை குதிரைபோல எழுந்துகொள்கிறேன்...
அடம் பிடிக்கும் விருந்தாளி - வினைதீர்த்தான்
அரசியலைப் பற்றியோ வரலாறு அல்லது விஞ்ஞானத்தைப் பற்றியோ எல்லாவற்றுக்கும் விடைகள் வைத்திருந்தார். நடந்தது,
குறள் மலர்கள் - செபரா
தெள்ளுதமிழ்ப் பாடல்களில் திருவள்ளுவன் உரைத்தான்!
தினமும் ஓர் திருக்குறளைத் தெரிந்து கொள்வாய் நெஞ்சே!!
தொப்புள்கொடி உறவு - முத்து
அற்றகுளத்து அருநீர்ப் பறவைபோல் அங்கே அவர்கள் ஒட்டிண்டிருக்கிறார்கள். நாம இங்கே பணத்துக்காக எல்லாத்தையும்